பொலிஸாரின் கொடூர தாக்குதலில் உயிரிழந்த கைதி?
Loading… கொழும்பு – மவுண்ட் லவனியா பொலிஸ் அதிகாரிகளால் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் இறந்துவிட்டதாக பாதிக்கப்பட்டவரின் மனைவி தெரிவித்துள்ளார். குறித்த நபர் இம்மாதம் 18 ஆம் திகதி கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார். பின்னர் அவரை மவுண்ட் லவனியா பொலிஸ் அதிகாரிகள் கடுமையாக தாக்கியுள்ளனர். இதில் அவர் கடுமையாக பாதிக்கப்பட்டதாக உயிரிழந்தவரின் மனைவி தெரிவித்துள்ளார். எனினும் சம்பவத்தில் உயிரிழந்தவரின் பிரேத பரிசோதனைக்கு பின்னர் இது தொடர்பான அனைத்து தகவல்களும் வெளிப்படுத்தப்படும் என … Continue reading பொலிஸாரின் கொடூர தாக்குதலில் உயிரிழந்த கைதி?
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed